Thursday, March 20, 2008

உடலுறவில் பெண்களுக்குஆர்வம் இல்லாததற்கு காரணம்.. "ஹும் ..எல்லாம் பழைய குருடி கதவை திறடி கதைதானே " என்ற அலுப்பு

ஆண்களுக்கு உடலுறவில் தொடர்ந்த ஆர்வம் இருப்பதற்கு காரணம், கடந்த முறை தாம் சரியாக செயல்படவில்லையோ என்ற குற்ற உணர்ச்சிதான். இந்த முறையாவது சரியாக செயல்பட முடியாதா என்ற துடிப்புதான்.

பெண்களுக்கு அந்த அளவுக்கு ஆர்வம் இல்லாததற்கு காரணம்.. "ஹும் ..எல்லாம் பழைய குருடி கதவை திறடி கதைதானே " என்ற அலுப்பு.

இதற்கு உயிரியல் ரீதியாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று : யோனியில் நுழைந்த பிறகு ஆணின் இன உறுப்பு 7 முறை அசைக்கப்பட்டாலே அவன் உச்சம் பெற்றுவிடுகிறான். வீரியம் வெளியான பிறகு அவன் செயல்பட முடிவதில்லை. ஆனால் பெண்ணுக்கோ அவளது உறுப்பு, ஆணுறுப்பு நுழந்த பிறகு 23 முறை அசைந்த பிறகே அவள் உச்சம் பெறுகிறாள்.

இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் பெறுவதை காமசூத்திரம் "சம ரதம்" என்கிறது. ஆனால் செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி அற்ற ஆண்களால் சமரதம் என்பது கைகூடாதே போய்விடுகிறது. இன்னமும் உறுப்பின் அளவு பொருத்தும், எத்தனை முறை உடலுறவு என்பதை பொருத்தும்,தம் ஆண்மை நிரூபிக்க படுவதாய் எண்ணும் ஆண்கள் உள்ளனர்.

23 க்கும் 7 க்குமிடையில் உள்ள வித்யாசம் 16. இந்த 16 அசைவுகளை, மூக்கு,நாக்கு,விரல்கள் கொண்டு கொடுக்க தெரிந்தால் சமரதம் உறுதி. மேலும் ஆணின் காமம் பால் பொங்குவதை போன்றுள்ளது. பெண்ணின் காமமோ அரிசி வேகுவதை போன்ற ஸ்லோ பிராசஸாக உள்ளது.

இதை ச‌மாளிப்ப‌தில்தான் ஆணின் வெற்றி அட‌ங்கியிருக்கிற‌து. பெண்ணின் ம‌ன‌திலான‌ ச‌ந்தேக‌ங்க‌ள், கு.உண‌ர்ச்சிக‌ளைப்போக்கி, பாதுகாப்பான‌ சூழ‌லில், கர்ப பயம் போக்கி, முன்விளையாட்டுக்க‌ளுக்கு பிற‌கு உட‌லுற‌வில் ஈடுப‌ட்டால் ச‌ம‌ர‌த‌ம் உறுதி.



குறிப்பு: உட‌லுற‌வில் கிடைக்கும் இன்ப‌ம் அற்ப‌மான‌து. ஆனால் தியான‌த்தில் ஏற்ப‌டு சிந்த‌னைய‌ற்ற‌ நிலை உட‌லுற‌வில் ஒரு நொடி ஏற்ப‌டுகிற‌து. இது அற்ப‌மே. என்றாலும் தியான‌த்தில் கிடைக்கும் பிர‌ம்மான‌ந்த‌த்துக்கு இது முன்னோடி என்ப‌தால், இது தியான‌த்துக்கான‌ ஆர்வ‌த்தை ஏற்ப‌டுத்தும் என்ப‌தால் இந்த‌ குறிப்பை இப்ப‌திவில் இட்டுள்ளேன். ப‌டித்து ப‌ய‌ன‌டைந்து தியான‌த்துக்கு வ‌ரும்ப‌டி அழைக்கிறேன்.